Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்படவுள்ளன..!

தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனம் (SAITM) மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை (NFTH) ஆகியவற்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடத்திடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரியிலிருந்து கல்விப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதான திட்டமிடலுக்கென மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடம் அவை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்..!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்றோல் லீற்றர் 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாகும். அதன்போது, மண்ணெண்ணெய் லீற்றர்...

தங்கத்தின் இன்றைய தங்கத்தின் விலை …!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் இன்றையதினம்(01)  தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் 1கிராம் தங்கம் 25,050 ரூபாவாகவும் அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபாவாகவும்22 கரட் 1கிராம் தங்கம் 22,970 ரூபாவாகவும் 22 கரட்...

உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகியுள்ளன. இதன்படி, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் ஆனந்தா கல்லூரியின் சிரத் நிரோத முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் கினிகத்ஹேன மத்திய கல்லூரியின் செஹானி...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல்..!

மட்டக்களப்பில்  ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல் தினம் . மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்றைய தினம்  (31) அவரின் திருவுருவ படத்திற்கு  சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந் நிகழ்வை மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை...

சாய்ந்தமருது பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (31.05)  10கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 59 வயதான நபர் ஒருவர் பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் மருதமுனை பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையிளருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட...

இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன்; ஈழத்து திருச்செந்தூர் ஆலைய மஹா கும்பாவிஷேகம்..!

இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன் எதிர்வரும் 20ம் நடைபெறவுள்ளது. மேலும் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது. இலங்கை இந்தியாவிலுள்ள பல...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு- ஜனாதிபதி வெளியிட்ட தகவல்…

அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தொழிற்சங்க அமைப்புகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் எதிர்காலத்திற்கு பொருத்தமான தொழிலாளியை உருவாக்குவதற்கும் “ஊழியர் மையம்” ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளது. நாட்டின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை...

இன்றைய இலங்கையின் டொலர் பெறுமதி!!!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது. செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 295.ரூபா 25சதம் மற்றும்  முறையே 304. ரூபா 75 சதம் ஆகும். மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை...

மருத்துவமனைகளை மூடவேண்டிய அபாயம்..!!!

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினையால் நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்தாக...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...