Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

‘டிக்டொக்’கில் வீடியோ போட்ட மனைவி- விபரீத முடிவெடுத்த கணவன் வைத்தியசாலையில் சேர்ப்பு!!!

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். குறித்த பெண், தொடர்ச்சியாக TIKTOK சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை செய்து பதிவேற்றி வந்துள்ளார். TIKTOK சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம் என குறித்த...

அஸ்ட்ராஜெனெகா  பற்றி  வைத்தியர் வெளியிட்ட தகவல்..!

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு,  பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு  உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த...

4 வருடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்!!!

காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால் கொலை செய்யப்பட்டு, தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் உள்ள மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம்...

பேஸ்புக் களியாட்டம் : 22 பேர் கைது!!!

பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனப் பகுதிக்குள் முறையான அனுமதியின்றி சனிக்கிழமை இரவு  பேஸ்புக் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட  ஐந்து பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்டபட்டுள்ளனர். இவ்வாறு பண்டாரவளை, கொழும்பு, பதுளை மற்றும் கண்டி  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே ஹுன்னஸ்கிரிய வன வள அலுவலக அதிகாரிகளால்...

கல்வி அமைச்சின் அதிரடித் திர்மானம்..!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கமைய கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தரம்...

சாதாரண தர பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்…!

கல்வியை கற்க வயது ஒரு தடை இல்லையென 80 வயது முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார். நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே என்ற முதியவரே இவ்வாறு கா.பொ.த சாதாரணபரீட்சை...

இலவச அரிசியால் உயிரிழந்த கோழிகள்..!

ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன. சுகாதார அதிகாரிகள் முன்வைத்த இச் சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளேஓப் வாய்ப்பு யாருக்கு?: டெல்லி – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!!!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. ஏற்கனவே, மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ப்ளேஓப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. அந்த வகையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள்...

கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்..!

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச்  சென்ற கார் யாழ். இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (12) இரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ் பலாலி வீதியூடாக புன்னாலைக்கட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க...

இ.போ.ச சாரதி, நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனம்!!!

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும்  1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான தகைமைகளைப் பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இவ்வாறான...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...