Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி-மஹிந்த அதிரடி அறிவிப்பு…!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை. நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு….

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெசாக் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  23  மற்றும் 24 ஆம் திகதிகளில் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை வெசாக் பண்டிகைக்கான அலங்காரங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வரலாற்றில் முதல் தடவையாக ஈரானை வீழ்த்திய இலங்கை அணி!!!

இலங்கை கரப்பந்தாட்ட அணி தனது வரலாற்றில் முதல் தடவையாக ஈரான் அணியை தோற்கடித்துள்ளது. மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் தேசிய கைப்பந்து லீக் இலங்கை மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்ளும் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணி 3 இற்கு 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, இந்தப் போட்டியில்...

உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சாரதி!!!

நுவரெலியாவில் இருந்து பயணிகளுடன் பயணித்த பேருந்தின் சாரதி திடீரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்தி செல்கையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி...

ஆரம்பமாகும் ஜனாதிபதி தேர்தல்:கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தொகுதிவாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை  நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ தொகுதியின் பிரதம அமைப்பாளர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 26 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அனுராதபுரம், தலாவ...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(16) சற்று குறைந்த நிலையில் பதிவாகியுள்ளது. செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் 294 ரூபா முதல்  295 ரூபா 50 சதம் மற்றும்  303 ரூபா 50 சதம் முதல் 305 ரூபா முறையே. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும்...

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு சென்ற மாணவியைக் கடத்த முயன்ற நால்வர் கைது!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி ஒருரை கடத்திச் செல்ல முயற்சிப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்...

தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, தனது அமைச்சின் கீழ் இவ்வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே ஜூலை மாதத்திற்குப்...

இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  இந்தோனேஷியா செல்லவுள்ளார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது , மே 18 முதல் 20 ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறும் உலக நீர் உச்சி மாநாட்டில் ...

    சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்கள்!!!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; வெல்லாவெளி பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த 7ம் திகதி தனது வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் திரும்பிய...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...