Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

இன்றுமுதல் ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி- திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிக்கு?

ஜோதிட சாஸ்திரத்தில் வீரம், வலிமை, ஆற்றல், துணிச்சல், தைரியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இவர் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இவருடைய பயணம் ஒருராசியில் 40 முதல் 45 நாட்கள் வரை பயணிப்பார். இந்த கிரகப்பெயர்ச்சி ராசிகளுக்கு மக்கிய பெயர்ச்சியாக காணப்படுகின்றது. இது ஜனவரி 21 ஆம் தேதி புதனின் ராசியான மிதுன ராசிக்குள் செவ்வாய்...

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்… உங்க திகதி என்ன?

எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி விடயங்கங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிளில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவனுக்கும் புகுந்த வீட்டுக்கும் அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார்டகளாம். அப்படிப்பட்ட பெண்கள் எந்த திகதிகளில் பிறந்தவர்கள்...

திருமண வாழ்க்கையில் காதலை அதிகரிக்கணுமா? வாஸ்து சொல்லும் 5 வழிகள்..!

பொதுவாவே நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில பொருட்கள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிக்க...

சோம்பேறித்தனம் இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்… அது எப்படி?

ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பானவே சொகுசு வாழ்க்கையின் மீது அதிகம் மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதனால் இவர்களிடம் சோம்பேறித்தனம் சற்று அதிகமாக காணப்படும். அப்படி உழைப்பை விடவும்...

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன. நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள்...

வக்ர பெயர்ச்சியடையும் குரு- கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிகளுக்கும் குரு பகவானின் ஆசிர்வாதம் முக்கியமாகும். ஒரு ராசியில் குருபகவான் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஒரு ராசியில் குரு சாதகமான நிலையில் இருந்தால்,அவர்கள் வாழ்க்கையில் உச்சத்தையும் தொடலாம்.அந்த வகையில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி குருபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போகிறார். சில...

உலகின் தலை சிறந்த ஆளுமைகள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கின்ற ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் சிறப்பு குணங்களுடன் மிகவும் நெருக்கமான வகையில் தொடர்பு கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்களாம். பெரும்பாலும் இந்த ராசியினர் தான் எதிர்காலத்தில் உலகின் தலைசிறந்த தலைவர்களாக மாறுவார்கள்...

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்..!

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறையாக திகழ்கின்றது. பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது போல், எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. நமது...

நீங்க ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா? அப்போ நீங்க அதிபுத்திசாலியாக இருப்பீங்க.. பிறப்பின் அர்த்தம்..!

பொதுவாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஆளுமை கொண்டவர்களாக காணப்படுவார்கள். அதே போன்று ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களும் அதன் நேரம் மற்றும் கிரக மாற்றத்திற்கமைய ஒவ்வொரு திறமைகளை கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆளுமைகளும் வித்தியாசமாக இருக்கும். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் இயற்கையிலேயே தலைமைத்துவ குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நாளில் பிறந்தவர்கள் மீது கிரகங்களின்...

இந்த ராசியில் பிறந்தவர்கள் சிறந்த தலைவராக இருப்பார்களாம்- நீங்க என்ன ராசி?

ஒருவர் சிறந்த தலைவராக இருக்க அதிகாரத்தை நிர்வகிப்பவராக மட்டும் இருந்தால் போதாது மாறாக அவர்களுக்கு அதிகாரத்தை சரியாக பயன்படுத்தும் துணிச்சல் இருக்க வேண்டும். இப்படியான குணங்கள் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் தான் இருக்கும் என ஜோதிடம் கூறுகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் ஒரு குடும்பம், சமூகம், நாடு, உலக நாடுகள்...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...