Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

குருவின் ரோகிணி நட்சத்திர பயணம்-பணத்தை பொட்டி பொட்டியாக இறக்கப்போகும் ராசிகள்..!

ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம். குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். இந்த பயணம் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். குரு...

மீனத்தில் நுழையும் சனி.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 4 ராசிகள்..!

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அந்தவகையில், சனி பகவான் இப்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சியாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். கடகம் பொருளாதார நன்மைகளை அளிக்கும்.நிதி சிக்கல்கள் நீங்கும். உடல்...

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்..!

வேத ஜோதிடத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த மாற்றங்களினால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது. பஞ்சாங்கத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த சேர்க்கையானது சுமாராக 30 ஆண்டுகளுக்கு...

2025 இல் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் குவியப்போகுது… உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க..!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரதமானது அவர்களின் எதிர்கால வாழ்ககையிலும் அவர்களின் விசேட ஆளுமையிலும் நேரடி தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வருகின்ற ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கப்போகின்றது. அப்படி கிரகங்களின் சாதக நிலையால் வாழ்வில் வெற்றிகளையும்...

துரோகம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசிக்கும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக நேர்மையும் விசுவாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி துரோகம் என்ற நாமமே அறியாமல், உண்மையின் சின்னங்களாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த...

2025 சனிப் பெயர்ச்சி இந்த ராசியினருக்கு சோதனை தான்..!

கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தும். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் வரையில் பயணம் செய்வார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணத்தை முடித்துக்கொண்டு மீன ராசிக்குச் செல்லவுள்ளார். இச் சனிப் பெயர்ச்சி அடுத்த வருடம் மார்ச் 29 ஆம் திகதி...

2025 இல் கடனில் மூழ்க போகும் ராசியினர் யார் தெரியுமா?பண விடயத்தில் ஜாக்கிரதை..!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் கல்வி நிலை, பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் என பல்வேறு வழிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில் புதிய ஆண்டு ஆரம்பமாகின்றது என்றால் பொரும்பாலானவர்கள் வருட ராசி பலனை தொரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக புதிய ஆண்டில் நிதி நிலை...

டிசம்பரில் உருவாகும் ராஜயோகம்- அதிஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் தெரியுமா?

வருடத்தில் கிரக மாற்றம் நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது. இதன் மூலம் பல ராசிகளுக்கு பலன்களும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் தற்போது விருச்சகத்தில் சூரியன்  இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த புதாதித்ய யோகத்துடன் மூல நட்சத்திரம் உருவாவதால் இது சக்திவாய்ந்த யோகமாக மாறப்போகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் தைரியமும்...

தனலட்சுமி ராஜயோகத்தால் பண மழை கொட்டப்போகும் 3 ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், செவ்வாய் ஒருவரது ஜாதத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர் நினைத்த காரியம் அனைத்தும்...

12 ராசிக்காரர்களில் அதிஷ்டம் கிட்டபோகும் அந்தவொரு ராசிக்காரர்- உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டு தொழில் விடயங்கள், வியாபாரங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் உள்ளிட்ட அனைத்தை விடயங்களும் ஆரம்பிக்கப்படும். மேலும் இன்று கேட்டை, அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் எனவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம். அதேவேளை எச்சரிக்கையாக இருக்குமாறு...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...