Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

இன்னும் ஒரு நாளில் ஆரம்பமாகும் ஷடாஷ்டக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி வரப்போகும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் பல ராசிகளின் பலன்கள் பார்ப்பது சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டின்  தொடக்கத்தில், சூரியன் மற்றும் குருவுடன் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜோதிடக் கணக்கீட்டின்படி, ஜனவரி 3, 2025 அன்று, சூரியனும் குருவும் ஒருவருக்கொருவர் 150 டிகிரிகளில் இருப்பதால், உருவாக இருக்கிறது. இந்த யோகத்தால்...

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி..!

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி உடலில் ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருப்பது இயல்பான விடயம். மச்சத்தை வைத்து எதிர்காலத்தை கூட துள்ளியமாக கணிக்க முடியும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் மச்சத்துக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம் மச்ச சாஸ்திரத்தின் அடிப்படையில் உடலில் இருக்கும் இடத்தை...

2025 இன் புதன் பெயர்ச்சி- முதல் மாதமே அதிஸ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள்..!

நவக்கிரகங்களின் இளவரசன் தான் புதன் பகவான். இவர் குறுகிய காலத்திற்குள் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்குகிறார். இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் புதன் பகவான் தனது இடமாற்றத்தை கொடுக்கப்போகிறார். இவர் தாறும் ராசி தனுசு ராசியாகும். புதன் பகவானின் தனுசு ராசி...

சுக்கிரன் பெயர்ச்சி 2024- மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.. !

உலகத்தில் உள்ள அனைத்து இன்பங்களுக்கும், செல்வத்துக்கும் செழிப்புக்கும் அதிபதியாக திகழ்பவர் சுக்கிரன். ராசியில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தான் செல்வம் பொருகும். ராகு நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாக உள்ளன. கிரக பெயர்ச்சி பலன்கள்...

2025 இல் சிம்மத்துக்கு செல்லும் கேது…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும். இவ் இரு கிரகங்களும் வெறும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. ஒருவரை செல்வந்தராக்கக் கூடியது. அந்த வகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கேது சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று...

இந்த ராசி பெண்கள் கணவருக்கு பேரதிஷ்டத்தை கொடுப்பார்களாம்!யார் அந்த ராசியினர்..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரை் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு பாரிய முன்னெற்றத்தையும் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுப்பார்களாம். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள்...

2025-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- அதிர்ஷ்டத்தை அள்ளிதரப்போகும் 5 ராசிகள்..!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இது போன்ற விடயங்கள் ராசிப்பலன் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது. தொடர்ந்து புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய நாளான இன்று ஆரம்பித்தால் வீட்டில் செல்வம் பெருகும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது...

மார்கழி மாத குருப்பெயர்ச்சி- இன்றுமுதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் யார்?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் மார்கழி மாதம் குருப்பெயர்ச்சியில் சில...

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம்? அணியும்போது என்னவெல்லாம் கடைபிடிக்க வேண்டும்..!

ருத்ராட்சம் என்பது சிவபெருமானுக்கு உரியது. இந்த ருத்ராட்சம் ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் எனும் மரத்தின் விதை ஆகும். உயிர்களின் நன்மைக்காக பல காலம் தவம் மேற்கொண்ட சிவபெருமான் கண்விழித்தபோது அவரது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்துளிகள் தான் ருத்ராட்சமாக மாறியது என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு புனிதமானதாக கருதப்படும் ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம்? அவ்வாறு அணியும்போது என்னவெல்லாம் கடைபிடிக்க வேண்டும்...

இறைவனை வேண்டும் போது சில நேரங்களில் கொட்டாவி வருவது ஏன்?

நம் மனதில் இருக்கும் குறைகளை நீக்கவும் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இறைவனிடம் வேண்டுதல் செய்வோம். இறைவனை வேண்டும்போது சில நேரங்களில் கொட்டாவி வருவது, கண்களிலிருந்து கண்ணீர் வருவது, சாமி சிலையிலிருந்து பூ விழுகுதல் போன்றன நடக்கும். இவ்வாறான செயல்கள் நடக்கும்பொழுது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் சிந்திப்போம். அதற்கான பலன்கள் என்னவென்று இப்போது பார்ப்போம். அந்த...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...