Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

ராகு – கேது பெயர்ச்சியால் பலத்த அடி வாங்க போகும் 3 ராசிக்காரர்கள்..!

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது. அந்த அமைப்பே ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்ப்பதினை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி...

குரு பகவானின் வக்ர பயணம் பணமழை எந்த ராசியினருக்கு..!

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த மே 1 திகதி ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த பயணம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த குரு பகவானின் வக்ர பயணம்...

சுக்கிரன் பெயர்ச்சி- அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் செல்வம், பெயர், புகழ், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றின் அதிபதியாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார்....

பாதாளம் வரை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்…!

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் இயக்கத்தை மாற்றும். அந்தவகையில் சனி பகவான் நவம்பர் 15 ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு நேரடியாக அதன் அசல் ராசியான கும்பத்திற்கு நகரவிருக்கிறார். சனியின் சஞ்சாரம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும். இருப்பினும் அதன் பலன் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இவர்கள்...

2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள்…

குரு, சனிநவகிரகங்களின் கர்மா நாயகனாக விளங்கும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இந்நிலையில் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். அதேபோல், ரிஷப ராசியில் வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி...

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்!யார் தெரியுமா?

பொதுவாகவே உண்மையான காதலுக்கு உடல் அழகு முக்கியம் கிடையாது. மாறாக உள்ளத்தின் அழகு அதாவது ஒருவருடைய குணம் தான் முக்கியம். தங்களின் துணை உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் முழுமையான காதலை கொடுக்க வேண்டும் என்வும் தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலில் குணத்தை விடவும்...

குரு- சுக்கிரன் பெயர்ச்சி- அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகும் ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், குரு பகவான் தற்போது சுக்கிரன் ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இதனை...

புத்தாண்டில் உருவாகப்போகும் 4 கிரக மாற்றம்-அதிஷ்டம் பெறும் ராசிகள்..!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் புதன் பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான், சூரிய பகவான் ஆகிய கிரகங்கள் ராசிகளை விட்ட ராசிகள் மாறும். அதன்படி ஜனவரி 4, 2025அன்று, புதன் தனுசு பகவானின் ராசிக்கு நகரும். ஜனவரியில் சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைய இருக்கிறார். வரும் மார்ச் மாதத்தில் சனி பகவானும் மீன ராசியில்...

இந்த குணங்கள் இருப்பவர்கள் வாழ்வில் தோல்வியை சந்திப்பதே கிடையாது..!

உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியுள்ளது. முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர். வெற்றியின் ரகசியம் சாணக்கியரின் கருத்துப்படி...

வாழ்நாள் முழுவதும் மனைவியை சுற்றி கணவர் வர இந்த குணம் போதும் – சாணக்கியரின் விளக்கம்..!

கணவன் மற்றும் மனைவி இடையேயான உறவு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடித்தளம் ஆகும். அழகிலும் புத்திசாலித்தனத்திலும் இணையற்ற மனைவி வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் ஆசைப்படுவார்கள். ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, அவர் கூறிய 5 சிறப்புக் குணங்கள் ஒரு பெண்ணிடம் இருந்தால் அவளுடைய கணவன் என்றென்றும் அவளை சுற்றியே இருப்பார் என்று கூறுகிறார். ஆச்சார்யா சாணக்கியர் யார்? ஆச்சார்யா சாணக்யா இந்திய...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...