Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

வீட்டில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்தால் போதும் பணக்கஷ்டம் தீருமாம்..!

வீட்டில் பணம் நிரம்பி வழிய படிகாரம் வைத்து செய்யவேண்டிய பரிகாரம் குறித்து பார்ப்போம். அதற்கு முதலில் நமக்கு ஒரே ஒரு துண்டு படிகாரம் இருந்தால் போதுமானது. வாஸ்து சாஸ்திரத்தில் இந்த படிகாரத்தை கொண்டு பலவிதமான பயன்களை பெற முடியும். இதற்கு ஒரு துண்டு பரிகாரத்தை வாங்கி அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு விடுங்கள். பாத்திரத்தை மூடி போட்டு மூடக்...

வீட்டின் பிரதான நுழைவாயில் வாஸ்து: கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்..!

வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்த வாஸ்து விதிகள் பின்பற்றப்படாவிட்டால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாகும். இதன் காரணமாக வீட்டின் பிரதான வாசல் தொடர்பான வாஸ்து விதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம். கட்டாயம் பின்பற்ற வேண்டியவை வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் பிரதான வாயிலில்...

தீபாவளி அன்று இந்த மசாலாப்பொருட்களை பயன்படுத்துங்க- அதிர்ஷ்டம் கொட்டும்

தீபாவளி திருநாள் அன்று அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரும் விஷேசமாகும். மற்ற பண்டிகைகளுக்கு கிடைக்காத முக்கியம் தமிழர்கள் மத்தியில் தீபாவளி பண்டிகைக்கு கொடுக்கப்படுகின்றது. இந்த நாளில் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற விஷேச நாட்களில் நல்ல விடயங்கள் செய்ய வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். ஏனெனின்...

வீட்டில் குபேரன் சிலையை இந்த இடத்தில் வைச்சி பாருங்க… அப்புறம் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.!

வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில சிலைகளை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் எனவும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் எனவும் நம்பப்படுகின்றது. இந்த வகையில் வீட்டில் சிலர் குபேரன் சிலையை வைத்திருப்பார்கள். அது வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் எந்த வகையில் பலன்களை கொடுக்கும் அந்த இடத்தில் வைப்பது சரியானது என்பது தொடர்பில் ழுழுமையான விபரங்களை இந்த...

புதன் பெயர்ச்சியால் வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் மாறப்போகும் ராசிகள்- கடக ராசிக்கு உள்ளதா?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அறிவாற்றல் மற்றும் ஞானத்தின் கிரகமாக இருக்கும் புதன் 5 வருடங்களுக்கு பின் விருட்சக...

2025 வரப்போகும் குரு பெயர்ச்சி- ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் மாற்றத்தை நோக்கி பயணம் செய்கின்றன. ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் அந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலம் தாக்கம் செலுத்தும். அப்படியாயின் பிறக்கப் போகும் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அமோக வாழ்க்கையாக இருக்கும் என கூறப்படுகின்றது. அந்த வகையில், குரு பகவான் 2025 ஆம் ஆண்டில்...

உச்சத்தில் இருப்பவரை தரையில் வீசும் சனி – பயங்கர கஷ்டத்தில் விழப்போகும் 3 ராசிகள்!

ஒன்பது கிரகங்களில் மெதுவாக நகரும் கிரகமான சனி தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்படும். தற்போது, ​​சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் உள்ளது மற்றும் மார்ச் 2025 இல், சனி மீனம் ராசிக்கு மாறுகிறது மற்றும் 2027 வரை அங்கேயே இருக்கும். மீனத்தில் சனி சஞ்சரிக்கும் போதே,...

கலியுகம் குறித்து விஷ்ணு புராணம் கூறிய கணிப்புகள்- என்னென்ன தெரியுமா?

மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். கலியுகத்தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் பல விஷயங்கள் கணிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், விஷ்ணு புராணத்தில் கலியுகம் குறித்து குறிப்பிடபட்டுள்ள 4 கணிப்புகள் பற்றி பார்க்கலாம். விஷ்ணு புராணம் கூறிய கணிப்புகள் செல்வத்தின் அடிப்படையில் உறவுகள் உருவாகும். இதன் பொருள் உறவு என்பது ஒழுக்கம், அன்பு போன்ற குணாதிசயங்களை விட பணத்தை வைத்தே ஒருவரது...

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய், மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள்..!

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில் தான் இருக்கிறது. வருகின்ற  2025ஆம் ஆண்டு ஜனவரி  23ஆம்  திகதி வரை  அங்கேயே தான் பயணம்  செய்வார். செவ்வாய் - சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4...

ராகுவுடன் இணையும் செவ்வாய்.., பணக்கட்டையை மூட்டை மூட்டையாய் அள்ளப்போகும் 3 ராசிகள்!

ஜோதிடத்தில் ராகு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இருந்தால் எந்த ஏழையையும் அரசனாக்கலாம் என்பது ஐதீகம். அதே சமயம் தவறான நிலையில், ராஜாவை ஏழையாக மாற்றுவதையும் அவர் செய்வார். இந்த முறை தீபாவளிக்கு முன் ராகுவும் செவ்வாயும் ஒரே ராசியில் சஞ்சரித்துள்ளனர். இவ்விரண்டின் சங்கமத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெருவிழா மகிழ்ச்சி பொங்கப்...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...