News
கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!
வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்குள் நுழைய முயற்சித்தள்ளார்.
இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில்...
News
நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் கொழும்பு உட்பட பெரும்பான்மையான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் நாட்டின்...
News
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும்.
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை...
News
ட்ரம்பிடம் நோபல் பதக்கம் வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன..!
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போதே, இந்த பதக்கத்தை ஜனாதிபதி ட்ரம்பிடம் தான் ஒப்படைத்ததாக மச்சாடோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும்.
மேலும்,...
News
சுற்றுலா இலக்கை பூர்த்தி செய்ய விசேடமாக வேலைத்திட்டம்..!!
இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்ய சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்பெயின் மற்றும் அதனைச் சார்ந்த...
News
பேசாலை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு மற்றும் ஒருவர் மாயம்..!!
மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற 04 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றநிலையில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
News Line
ஜூலி சாங்ங்குடன் சந்திப்பு மகிந்த..!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்குக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த 4 வருடங்களாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகச் செயற்படும் ஜூலி சாங், எதிர்வரும் 16.1.2026 ம் திகதி தாயகம் திரும்புகின்றார்.
தனது இராஜதந்திரப் பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளைக் கொழும்பில் நடத்தி...
News
2026.01.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
சம்பா மற்றும் கீரிசம்பா நெல் கொள்வனவின் போது குறைந்தபட்ச விலையை அதிகரித்தல்
நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா
நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒருகிலோ 120/- ரூபா, 125/- ரூபா மற்றும் 132/- ரூபாவுக்கு
கொள்வனவு செய்யப்பட்டுள்ளது....
News
மகிந்த ராஜபக்சவின் பகிரங்க அறிவிப்பு.!
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்த போதும் அது தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றய தினம் (04.01.2026) கொழும்பில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் கடினமாக உழைத்து வருகிறது. சிலர் அதில்...
News
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் கடைசி 30ம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த முறை அது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சிறிது குறைந்துள்ளதையும் அவதானிக்க முடிவதாக பொருளாதார...
- Advertisement -
Latest News
இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை!
இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக...
