Friday, July 10, 2026
No menu items!

News Line

காணாமல் போன ஆரல் கடல்

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கடல் உலகின் 4 ஆவது பெரிய கடலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தப்பட்ட நிலையில் 1960 ஆம் ஆண்டு...

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி

குருணாகல் பிரதேசத்தில் தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் வீட்டுக்கு வந்த...

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை!

புத்தளம் - மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று(09) காலை பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபரரை வேகமாக வந்த கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன் போது வேகன்ஆர்...

நிரம்பி வழியும் சிறைச்சாலை வைத்தியசாலை..!

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். நாடு முழுவதும் முப்பது சிறைகள் உள்ளன, ஒவ்வொரு சிறைக்கும் தனி வைத்தியசாலை உள்ளது. அவற்றுள் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை...

மக்களின் சாப்பாட்டுத் தட்டில் புதிய கறி வகைகள் இல்லை…!

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை என ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன. இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று மக்களுக்கு தங்களுடைய...

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்..!

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்  பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதோடு, ஆணைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த...

மாணிக்கக்கற்களுடன் சிக்கிய தேரர் உட்பட இருவர் கைது..!

வெலிவேரிய  பிரதேசத்தைச் சேர்ந்த  தேரர் ஒருவர் உட்பட இருவர்  37 கோடி ரூபா மதிப்புள்ள  2 நீல மாணிக்கக்கற்களை  சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய இருந்த  நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட  சுற்றிவளைப்பிலே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவில் அமைந்துள்ளதுடன் இது...

வைத்தியரைக் கடத்திய ஆசிரியர்..!

40 இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக வைத்தியர் ஒருவரை கடத்தி வீடொன்றில் அடைத்து வைத்திருந்த  28 வயதுடைய  தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வைத்தியரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த விசேட  மகப்பேறு வைத்திய நிபுணரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த  ஆசிரியர், வைத்தியரை தொலைபேசியில் மெட்டியகொடை பிரதேசத்திற்கு அழைத்து காரில்...

கம்பஹா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றார் – லலின்த கமகே

மேல் மாகாண கம்பஹா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி லலின்த கமகே நியமனம் பெற்றுள்ளார். அத்துடன் கடமை பொறுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலக பணிமனையில் அண்மையில் நடைபெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், நகர அபிவிருத்தி...

பல பகுதிகளில் நீர்வெட்டு..!

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம்(09) நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தல...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...