Friday, July 10, 2026
No menu items!

News Line

கொழும்பில் வீடொன்றில் சடலங்கள் மீட்பு

கொழும்பு நுகேகொட  மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம்(08)  80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண்  ஆகியோரின்  சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் அளித்த  முறைப்பாட்டின் பேரில், மிரிஹான பொலிஸார்  குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டபோது வீட்டின் ​​படுக்கையில் முதியவரின் சடலமும் வீட்டின்...

பக்தாத்தில் அமெரிக்கா  விமான தாக்குதல்.

ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கு ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதி கட்டாப் ஹெஸ்புல்லா என்பவரும்   அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் இலக்காகியுள்ளது. பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன .  இத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் . ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட...

பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளமை  குறிப்பிடதக்கது. இதற்கமைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள்!  

நாட்டுக்குள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகள் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மேலும் இப் பொருட்கள்  நேற்றைய தினம் நீதிபதி...

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு  அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை. மேலும் ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது  பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என மட்டுமே  தெரிவித்தாக கூறியுள்ளார். இது  குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு  பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான...

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் நேற்றையதினம் (07)  ரணில் விக்ரமசிங்க  கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவரான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் 'உட்கார்ந்து...

1990 அம்புலன்ஸ் சேவை மூன்று மாதங்களாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை (1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப் பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந் நிலையில்  இந்த அம்புலன்ஸ் சேவையை மீண்டும்  மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், முள்ளியவளை, மணலாறு பகுதிகளின் (1990)...

முல்லைத்தீவில் ஏஜமானின் உயிரை காப்பாற்ற முயற்சித்த நாய்!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கி  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் நேற்று முன் தினம்  (05) இடம்பெற்றுள்ளது. தேன் எடுப்பதற்காக காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன்  சென்ற போது  சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளளார். இதன்போது, அவரது...

வெளிநாட்டில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தென் கொரியாவில் நாசு நகரில் உள்ள இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் காலை 11.00 மணியளவில்  பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்தானது தொழிற்சாலை  மின் கசிவினால்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  540 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர்...

ஆவா குழு தொடர்பில் வெளியான அதிர்ச்சியான தகவல்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும்  ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வலான பிரதேச வீடொன்றில் தங்கியிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  இக் குழுவை   இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக  தெரிவித்துள்ளார். மேலும் ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள '001'...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...