Friday, July 10, 2026
No menu items!

News Line

வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28)  2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்டின் பொய்லி மற்றும் கிரைக் கூட்வின் ஆகியோர் முறையே...

மாணவிகளை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது..!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால்  நேற்றைய தினம்  (28) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பகிடிவதை தொடர்பில் கடந்த...

மோனா லிசா ஓவியத்தை தாக்கிய இரு பெண்கள்..!

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றிய சம்பவம்  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்,...

சர்வதேச நீதிமன்றத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல் ஜனாதிபதி

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கில், பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும், காசா பகுதியில் இனப்படுகொலையைத் தடுக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உலக நீதிமன்றம் தனது வார்த்தைகளை தவறாக சித்தரித்ததாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28)  குற்றம் சாட்டியுள்ளார். காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றும்...

அமெரிக்க முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதலில்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களால் ஜோர்டான் நாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம்கள் மீது இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 25...

நாட்டில் சடுதியாக  அதிகரித்துள்ள தக்காளியின் விலை..!

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது. எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறிகளே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் இன்றையதினம் (29)...

பட்டத்திருவிழாவில் பட்டம் விட்ட இளைஞன் கைது

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞனை நேற்றைய தினம் (28) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28) பட்டத்திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில்...

மாவனல்லையில் பாரிய தீ விபத்து..!

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன. மாவனல்லை பொஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது பல்வேறு...

நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...