Friday, July 10, 2026
No menu items!

News Line

700 பில்லியன் டொலரை பதிக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள்

அரசு பெற்ற கடன்களுக்காக இப்பொழுது சாதாரண மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுக்கும் வரி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று (20)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது, இது...

நேபாள பிரதமருடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்ட ரணில்

உகண்டாவின் கம்பாலா நகரில் அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு...

1000 கோடி ரூபாய் செலவில் ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி ரூபா (10 பில்லியன் ரூபா) செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் இது தொடர்பான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதுள்ள அரசியலமைப்பு நிலவரத்திற்கமைய,, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல்...

செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து

அன்று மகாகவி பாரதியார் சொன்னதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில்  ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவற்றை நிகழ்த்தியமைக்காகவே இந்த பாராட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கவிஞர் வைரமுத்து,...

நான்காவது போட்டியில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட்...

தங்க விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று(19) இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, இலங்கையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 650,652 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 22,960 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 183,650 ரூபாவாக...

பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை

முன்னாள் பா.ஜ.க கட்சி உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்துள்ளார். காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க வில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார். இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததன் காரணமாக பா.ஜ.க மாநில தலைமையுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகை...

மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

நாட்டில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமை இதற்குக் காரணம் எனவும் பேலியகொடை மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல...

மின்சார சபை ஊழியர்களுக்கு பணி இடைநீக்கம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் தொடர்பில் மின்சார ஊழியர்கள் சிலர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைவாகவ குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15...

பொருளாதார மீட்சிக்கான சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன – சர்வதேச நாணயநிதியம்

இலங்கை தனக்கு கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவது அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது. இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...