Thursday, July 9, 2026
No menu items!

News Line

பெப்ரவரியில்  மின்கட்டணம் குறைக்கப்படும் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெறுமதிசேர் (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்தார். தொடர்ந்தும் அவர்  கூறுகையில், மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நீர்மின்னுற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம்...

இன்றும் மழையுடனான வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

கெப்டன் விஜயகாந்த் காலமானார்!

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார். மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இனிக்கும் இளமை எனும் படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான...

முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. வலைஞர்மடம் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் T- 56 ரக துப்பாக்கி ரவை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகைதந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர். T-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக...

சார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா நகரில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு ஒன்றையும் விடுத்திருந்தனர். அதில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போரினால் பாதிக்கப்பட்ட காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதியை...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் நேற்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அதிபர் சேவை சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்கள். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான...

இன்றும் மழையுடனான வானிலை

 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல்...

புதிய திரிபோஷா தயாரிப்பால் புற்றுநோய்

திரிபோஷாவில் இரசாயனங்களை  புதிய தீர்மானத்தால் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிஸ கட்சி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இந்த கட்சியின் உறுப்பினரான புபுது ஜயகொட தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், திரிபோஷா தயாரிப்பில்  அஃப்லாடோக்சின் அளவை இரு மடங்காக மாற்றினால்  எதிர்காலத்தில் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுமெனவும்...

இஸ்ரேல் தூதரகத்தின்   அருகே குண்டு வெடிப்பு ;

புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடந்த விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும்  எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இந்நிலையில்,...

அடுத்த ஜனாதிபதி ; ரணில் விக்கிரமசிங்க டக்ளஸ் தேவானந்தா கருத்து.

ஜனாதிபதி தேர்தலில் தற்ப்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   தெரிவுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ‘‘நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...