Friday, July 10, 2026
No menu items!

Updates

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட நிதி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் நேற்று(26) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக...

வாகனங்களை வாங்குபவர்களுக்கு அறிவிப்பு

வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்  விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போது சிசிடிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார்...

யாழில். தறையிறங்காமல் திரும்பிய விமானம்..!

சென்னையில் இருந்து இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாத நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிஆவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்னையில் இருந்து...

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்…

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பாக நேற்று இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த குமார கூறுகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதால் முதல் கிலோமீட்டர் முச்சக்கரவண்டிக்கு கட்டணம் ரூபாய் 90 அறவிடப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கேற்ப அவர் ரூபாய் 100 கட்டணத்தில் பயணிகள் போக்குவரத்தை ஆரம்பித்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் ரூபாய் 90...

கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்…

குருநாகலில் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார (38 வயது) என்பவராகும். இவ்வாறு, கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...

மீண்டும் சாதாரண தரப் பரீட்சை பற்றிய தகவல் தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 01.12.2023 அன்று வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் க.பொ.த சாதாரண தரப்பு பரீட்சை நடைபெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வருகின்றது. இந்த வதந்திக்கு மோசடிக்காரர்களே காரணம் என பரீட்சை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.ஆகையால் மீண்டும் பரீட்சை நடைபெற வாய்ப்புகள் இல்லை எனவும் பரீட்சை வட்டாரங்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரவி வந்த...

மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்…

திருகோணமலையில் உள்ள ஊத்தவாய்க்கால் ஆற்றில் நேற்றைய தினம் (03.11.2023) மாடு மேய்க்க சென்ற இடத்தில் ஒருவர் முதலை கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் இடம்பெற்றுள்ளதுடன், முதலை கடித்து உயிரிழந்த நபர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான கே.சசிகுமார் (36 வயது) எனும் குடும்பஸ்தர் ஆவார். மற்றும் மாடு...

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் விசேட சித்தி…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (01.12.2023) அதிகாலை வெளியான நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர்.ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20...

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு…

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் உயர்வினை ஆராய்ந்து பார்க்கும் போது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க நேரிடும் என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த...

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை…

உள்ளுர் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மரக்கறி வியாபாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மலையகம் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக உள்ளூர் சந்தையில் தேவைக்கேற்ப மரக்கறிகள் இல்லாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, ஒரு கிலோ லீக்ஸ் ரூ 280/=, கத்திரிக்காய் ரூ.300/=, கரட் ஒரு கிலோ ரூ.450/=,...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...