Tuesday, May 26, 2026
No menu items!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அறிவிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC), இலங்கை போக்குவரத்து வாரியம் (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களின் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். NTC, SLTB மற்றும் மாகாண அமைப்புகளின் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து,...

பட்டலந்த அறிக்கை தொடர்பாக சிறப்பு அறிக்கையை வெளியிடும் ரணில் விக்ரமசிங்க..!

படலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியின் அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அறிக்கையை சமர்ப்பிக்கும்...

படலாண்டா அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்திற்கான திகதிகள்..!

படலந்தா ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விவாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அதன் பதில் பணிப்பாளர் ஜெயலத் பெரேரா தெரிவித்தார். வியாழக்கிழமை, ஏப்ரல் 10 காலை 9.30 மணி - இரவு 10 மணி. நிலையியற் கட்டளைகள் 22,...

பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்களை பணியமர்த்த அரசாங்கம் தீர்மானம்..!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (3/7/2025) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "நாளை (8/3/2025) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும்...

பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் நியமனம்!

பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹரிணி அமரசூரியவின் பெயரை முன்மொழிவதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்த பிமல் ரத்நாயக்க!

ஊழல்வாதிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார். “ராஜபக்ஷக்கள் கைது செய்யப்படும்போது சஜித் தான் முறைப்பாடு செய்கிறார். யோஷித ராஜபக்சவைக் கைது செய்த போது, ​​ஹர்ஷன ராஜகருணா மிகவும் காயப்பட்டதாகத் தோன்றியது” என்று ரத்நாயக்க கூறியதுடன், அவர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? – பிமல் ரத்நாயக்கவின் அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பட்டமா: அமைச்சர் ஹர்ஷனவின் புகார் சபாநாயகரின் செயலாளரான பிமல் சிக்கலில்?

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதி அவமானப்படுத்தியதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) நாடாளுமன்றத்துக்குச் சென்று நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img