Saturday, June 27, 2026
No menu items!

கியூஆர் முறைமை

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், நாட்டு பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கியூ. ஆர் முறைமை ஏற்கனவே எரிபொருள் பயன்பாட்டை ஓரளவிற்குக் குறைத்திருந்தாலும், நாட்டில்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img