Tuesday, May 26, 2026
No menu items!

சுந்தரலிங்கம் பிரதீப்

தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி..!!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தித் துறையில் மாற்றம் தரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின்...

“கற்பகம்” பனை சார் உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் திறந்து வைப்பு..!

"கற்பகம்" பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்படும் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். "கற்பகம்" பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் இன்று 2/13/2025 பிற்பகல் யாழ்ப்பாணம் - ஆரியகுளம் சந்திக்கு...

தமிழகம் செல்லும் பிரதியமைச்சர் பிரதீப்!

உலக அயலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று தமிழகம் செல்கின்றார். உலக அயலகத் தமிழர் மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னையில் இடம்பெறவுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பிற்கமைய இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ள பிரதியமைச்சர்...

இரத்தினபுரி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img