நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here