Sunday, May 31, 2026
No menu items!

மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டிய நாமல்..!

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் எடுத்தது இதுபோன்ற போன்ற தவறான முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

யோஷிதவும் அவரது மனைவியும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலை..!

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21/03/2025) இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25/03/2025) ஆஜராகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில்...

ரணிலின் குடியுரிமையை நீக்க முடியாது – உறுதியாக கூறும் ராஜித சேனாரத்ன..!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் புதன்கிழமை (19/03/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19/03/2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த...

பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடையும் – சாமர சம்பத்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்ததை போன்று பட்டலந்த விவகாரத்திலும் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் தோல்வியடையும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17/03/2025) நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு..!

பொறுப்பு கூறல் விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான இன்றைய குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை. சகல அரசாங்கங்களும் அரசை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்ற நடவடிக்கை!

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டின் பாதீட்டின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில், மத்தள விமான...

மஹிந்தவின் வாழ்க்கைப்பயணம் பற்றிய திரைப்படம் விரைவில்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதுமாத்திரமன்றி தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கம் அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி, அதனூடாகத் தமது...

வெளிநாட்டுப் பயணங்களுக்காக அதிக செலவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இது நடந்தது. மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை...

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களின் முகநூல் பதிவுகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!  

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரின் முகநூல் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றப் பதிவாளர் எழுத்துப்பூர்வமாக இது குறித்து தெரிவித்ததை அடுத்து, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சர்ச்சைக்குரிய கிரிஷ் டவர் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img