Sunday, May 31, 2026
No menu items!

மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நீர் வெட்டு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள்...

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவை மீண்டும் அமர்த்த கோரி மனு தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை 2025 மார்ச் 19 அன்று ஆதரிப்பதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் – சாகர காரியவசம்..!

அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சாகரவின் கூற்றுப்படி, உத்தியோகபூர்வ இல்லம் ராஜபக்சவுக்கு யஹபாலன அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது, மேலும் அவர் வெளியேறுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் முறையான அறிவிப்பின் மூலம்...

அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் – நாமல் சவால்..!

விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். சவால்களை கண்டு அச்சமடைவதாயின் விடுதலை புலிகளுடன் மோதியிருக்கமாட்டோம். இதன் தாக்கம் எமக்கும், எமது பிள்ளைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ...

மஹிந்தவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கலவரம் தோற்றம் பெறும் – பிரமித்த பண்டார..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் அனைவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (30/1/2025) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார...

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பிக்களுக்கு மஹிந்த பகிரங்க அழைப்பு..!

கடந்த காலங்களை மறந்து  மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன் செயற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய...

SLPP பிரதிநிதிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிலிண்டர் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த...

மஹிந்த ராஜபக்சவின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்த அரசாங்கம் முயற்சி!  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சடலம் எதிர்கால சந்ததியினருக்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அஜித் ராஜபக்ஷ, 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ஷ தேசத்தின் போற்றத்தக்க ஆளுமை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்சவின்...

வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து ஒரு மாளிகையில் வாழ்வது நியாயமற்றது; அனுர!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் பொருத்தமான வீட்டை வழங்குவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தானும் தனது அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை செல்லவில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் இடம்பெயர்வதற்கு ஏன் சிரமப்படுகின்றனர் என்றும் கேள்வி...

யோசித ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில்!

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார். பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img