Thursday, June 25, 2026
No menu items!

ஹெரோயின்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மொரட்டுவை பொலிஸ் பிரிவின் தந்தேனியவத்த  பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய  கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் போது  05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை...

முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் கடத்தல் – சிக்கிய சந்தேக நபர்..!

முச்சக்கர வண்டியொன்றில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று (15/03/2025) அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நீராவிய பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். இதன்போது, 101 கிராம் 20 மில்லி கிராம் நிறையுடய...

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு – அதிரடியாக மூன்று இளைஞர்கள் கைது..!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞனின் கைவிரல் துண்டாட்டப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார , மூன்று இளைஞர்களை நேற்றைய தினம்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவி..!

அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுமி அம்பலாங்கொடையில் உள்ள ஒரு அரசுப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது மாணவி என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சகோதரர் மூன்று...

ஹெரோயின் போதைபொருளுடன் கைது!

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முல்லேரியா, உடமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2.218 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது, ​​அதிகாரிகள் ரூ. 667,000 ரொக்கம், மூன்று கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு கார் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. 41 வயதுடைய சந்தேக நபர் வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின்...

மாலபேயில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மாலபே, கஹந்தோட்டை வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 கிலோகிராம் 02 கிராம் 'ஐஸ்' (Crystal Methamphetamine) மற்றும் 180 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சந்தேகநபரிடம் இருந்து ரூ. 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

பெருந்தொகையான ஹெரோயினுடன் இளைஞன் மடக்கிபிடிப்பு..!

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது. சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை...

விசேட அதிரடிப்படையின் வலையில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள்..!

புட்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான அல்டோ தர்மகே, தற்போது டுபாய் மாநிலத்தில் தலைமறைவாகியுள்ள அல்டோ தர்மகே மற்றும் அந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 வயதுடைய பெண் ஒருவரும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம்...

போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்..!

கல்கிஸை - அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை வலய குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதான சந்தேகநபரிடம் இருந்து 101 கிராம் 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...

வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..!

பண்டாரவளை நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்கள் கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில்...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img