Thursday, June 25, 2026
No menu items!

ஹெரோயின்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்துவத்தை பிரதேசத்தில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து,...

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!

களனி-பதலஹேனவத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதான சந்கேதநபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 516...

60 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு!

காலி – நாகொட பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோகிராம் ஐஸ் மற்றும் 60 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, இரத்மலானை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த போதைப் பொருள் காலி – கந்தர பகுதிக்குக்...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (18.11.2024) ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 120 மில்லி கிராம் ஹொரோயினுடன் 28 வயதுடைய சந்தேகநபர் இவ்வாறு...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு லொக்கா” கைது…!

அநுராதபுரம், மடாட்டுகம, கெக்கிராவ பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு லொக்கா” என்பவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர். மடாட்டுகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபராவார். சந்தேக நபரிடமிருந்து 3,220 மில்லி கிராம்...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தெலவல பிரதேசத்தில் ,  ஹெரோயினுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். கைது...

200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிப்பு..!

செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது!

செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (31) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த ஹெரோயின் தொகை சுமார் 53.65 கிலோகிராம் ஆகும், இதன் பெறுமதி ரூ. 2 பில்லியன் ஆகும். STF அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடத்திய போது போதைப்பொருள் கடத்தல் பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு...

100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு..!

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில்...

ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் கைது…!

210 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவரது போதைப்பொருள் வியாபாரத்தை பராமரித்து வந்த பாதாள உலக உறுப்பினரான 'ஆர்மி சூட்டி'யின் உதவியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 6.910 கிலோகிராம்...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img