Thursday, June 11, 2026
No menu items!

அகதிகள்

போலந்தின் எல்லை மீண்டும் மூடப்படுகிறது – அகதிகளைத் தடுக்க ஜெர்மனி, லிதுவேனியாவுடன் எல்லை கட்டுப்பாடுகள்!

போலந்து அரசு, ஜெர்மனி மற்றும் லிதுவேனியாவுடன் கூடிய தனது எல்லைகளில் மீண்டும் குடிப்பெயர்ச்சி கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, ஜெர்மனியில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அகதிகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளுக்கு பதிலடி முயற்சியாகவும், போலந்து அரசின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கான பதிலாகவும் பார்க்கப்படுகிறது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், சமீபத்தில்...

ஈரான் அரசினால் அகதிகள் வெளியேற்றம் – ஐ.நா. உட்பட உலகம் முழுவதும் கண்டனம்!

ஈரான் அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால்,அங்குள்ள மில்லியன் கணக்கான ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் வெளியேற வேண்டும் என்றும் விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட பதற்றமான மோதலை அடுத்து, தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆப்கானிய குடியேறிகள் அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கடைசி தேதியாக ஞாயிற்றுக்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img