Thursday, July 30, 2026
No menu items!

அக்குபஞ்சர் சிகிச்சை

விளம்பரத்தை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கதி..!

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். இவர் அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று இவ்வாறு  உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீது அமெரிக்கா பாரிய வான் தாக்குதல் 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய பல்வேறு தளங்கள் மீது அமெரிக்கா புதிய அலை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது என அமெரிக்க மத்திய...
- Advertisement -spot_img