Tuesday, April 28, 2026
No menu items!

அச்சுப்பொறியியளார்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்க அச்சுப்பொறியியளார், பொலிஸ் மா அதிபர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (9) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜூலை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img