Tuesday, April 28, 2026
No menu items!

அமைதியான முறை

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் வாக்குப்பதிவுகள்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு பதிவுகள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது. மன்னார் நகர சபை ,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி...

வெள்ளவத்தை பகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றன!

நாட்டில் 10ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று அமைதியான முறையில் வாக்களித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img