Monday, June 8, 2026
No menu items!

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை

பண்ணையினால் பரவும் நோய்..!

அம்பலாந்தோட்டை ரிதியகம பண்ணையில் உள்ள விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மாடு, ஆடு, பன்றி போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது, மேலும் விலங்குகளுடன் நெருக்கமாக வேலை செய்பவர்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம். இந்நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல், தலைவலி,...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img