Friday, August 21, 2026
No menu items!

அரசாங்க அதிகாரிகள்

நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமைகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளது!

தற்போது 3,00,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமைகள் நிலுவையில் உள்ளன, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவற்றை அச்சு செய்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இந்த ஆண்டுக்குள் புதிய, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஓட்டுநர் உரிமைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளன. அச்சிட தேவையான ஒரு மில்லியன் அட்டைகள்...

கலந்தாலோசித்து முடிவெடுங்கள் – சம்பிக்க ரணவக்க அரசிடம் வேண்டுகோள்..!

சமகால அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து மாத்திரமே முடிவுகளை எடுக்கும் செயல்முறை பின்பற்றுகிறது. மாறாக இந்த நாட்டின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும், தொழிலாளர் வர்க்கத்துடனும் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்துவதில்லை என  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரச...

ஐக்கிய மக்கள் சக்தியினரின் குற்றச்சாட்டு- காரணம் என்ன?

அரசாங்க அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தர்க்கரீதியற்ற அடிப்படையில் திட்டமிட்டு வேலை இடமாற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது..  அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனால் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி செயலாளர்கள், கூட்டுறவு உதவி அபிவிருத்தி ஆணையாளர் போன்ற ஊழியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
- Advertisement -spot_img