Thursday, June 25, 2026
No menu items!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

இரத்தினபுரி வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு – GMOA!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு இன்று (02) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சு முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருந்தாலும், அதனை...

அரச வைத்திய அதிகாரிகளின் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (25) முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு...

நாளையும் தொடரும் பணிப்புறக்கணிப்பு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள்!

நாடளாவிய ரீதியில் இன்று (12) தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 8 மணி தொடக்கம் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக...

வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு..!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர். இச்சந்திப்பானது நேற்று (03/03/2025) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இணைந்து கொண்டனர்.

நாளைய தினம் அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு..!

நாடளாவிய ரீதியில் நாளை (18.09) அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மருத்துவப் பணிப்புறக்கணிப்பு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளிகளின் சிகிச்சை தடைபடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊவா மாகாண இணைப்பாளருமான டொக்டர்...

அழகுசாதனப் பொருட்களில் ஆபத்து!!!

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் புழக்கத்தில் விடப்படுவதால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும்,  அதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடற்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால்,...

மருத்துவமனைகளை மூடவேண்டிய அபாயம்..!!!

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினையால் நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்தாக...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img