Thursday, August 6, 2026
No menu items!

அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (20.12.2024) நிறைவடையவிருந்தது. தற்போது வரையில் தனியார் இறக்குதியாளர்கள் மூலம் 35,600...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை – அரசின் அதிரடி முடிவு..!

கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான 220 ரூபாவுக்கு விற்பனை செய்வது பிரச்சினையாக உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்துச் செலவுகள் காரணமாகக் கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில் அரிசியை உரிய விலைக்கு விற்பனை செய்வது சில்லறை வியாபாரிகளுக்குச் சிரமமாக இருக்கும் எனவும் அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img