Saturday, June 27, 2026
No menu items!

அருண பத்திரிகையின் பிரதி ஆசிரியர்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட துஷார உடவத்த..!

அருண பத்திரிகையின் பிரதி ஆசிரியர் திரு.துஷார உடவத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.ஆனந்த விஜேபாலவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலானது. வடக்கில் மகாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை அருண பத்திரிகை தவறாக வெளியிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அருண பத்திரிகையின் பிரதம...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img