Wednesday, June 24, 2026
No menu items!

அவசர நிலை

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிப்பு!

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள 22 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்றும்,...

அவசரகால திட்டம் தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகள் அனுமதி…!

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து 'அவசரகால திட்டம்' ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி...
- Advertisement -spot_img

Latest News

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...
- Advertisement -spot_img