Wednesday, May 13, 2026
No menu items!

ஆனந்த விஜேபால

பொலிஸ் துறைக்கு தனியான சம்பளக் கட்டமைப்பு..!

பொலிஸ் துறைக்கு என தனியான சம்பளக் கட்டமைப்பை வகுப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (4/10/2025) கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, தற்போது இதற்கு பொருத்தமான வரைவு பதில் பொலிஸ்மா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் சிறப்பு அறிக்கை வெளியீடு!

நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து சிறப்பு கவனத்தை ஈர்த்த திரு. தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு...

ஆனந்த விஜேபாலவின் மனு தொடர்பான தீர்ப்பு மே மாதம் அறிவிப்பு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல்நிலை எதிரீடு தொடர்பான தீர்ப்பு மே மாதம் 5 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் லஃபார்...

தேசபந்துவை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 2023 டிசம்பர்...

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் விரைவில் திருத்தம் – ஆனந்த விஜேபால..!

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பின்னர் விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனை இன்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். சட்டம் திருத்தம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சகத்தினால் அமைச்சினால், சுகாதாரம் மற்றும் ஊடகம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட...

பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை!

பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், எந்தவொரு காவல்துறை அதிகாரி அல்லது அரசு ஊழியரின் சம்பளத்திலும் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை...

குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை; அமைச்சர் ஆனந்த விஜேபால!

சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு...

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி – சந்தேக நபர் தொடர்பில் பகிரப்படும் போலி புகைப்படங்கள்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று...

மித்தெனிய கொலை – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது..!

மித்தெனிய கொலை தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இன்று (21/02/2025) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனின்...

நீதிபதிகளின் பாதுகாப்பைத் திரும்பப் பெற வேண்டாம்; சஜித் பிரேமதாச!

நீதிபதிகள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார். நீதிபதிகளின் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு மத்தியில், நீதிபதிகளின் பாதுகாப்பைத் திரும்பப் பெற...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img