Saturday, April 18, 2026
No menu items!

ஆனையிறவு உப்பள ஊழியர்

ஆனையிறவு உப்பள ஊழியர்களின் பிரச்சினை குறித்து முக்கிய சந்திப்பு…

ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) இடம்பெற்றுள்ளது. பல்கோரிக்கைகளை முன்வைத்து உப்பள ஊழியர்களின் ஒரு  தரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், இங்கு...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img