Friday, July 31, 2026
No menu items!

ஆப்பிரிக்க ஒன்றிய ஆதரவு மற்றும் நிலைப்படுத்தல் பணி

சோமாலிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் உயிரிழப்பு – உகாண்டா இராணுவம் தகவல்!

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஏடன் அடே சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக உகாண்டா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் மேற்கொண்ட அமைதி காக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர், லோயர் ஷபெல்லில் உள்ள பேல்டோகிள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தரையிறங்கும் தருணத்தில் விபத்துக்குள்ளானது. புதன்கிழமை (நேற்று) காலை 7.30...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img