ஆய்வறிக்கை
World News
2050ம் ஆண்டில் உணவு உற்பத்தியில் பாரியளவில் வீழ்ச்சி !
உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 2050ம் ஆண்டில் உணவு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடையும் என நீர், பொருளாதாரம் தொடர்பான பூகோள ஆணைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2050 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வீழ்ச்சியை அவதானிக்க முடியும்.
இந்தநிலையில், வருமானம் குறைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


