Friday, June 12, 2026
No menu items!

இங்கிரிய

லொறியுடன் நால்வரை கடத்திய தம்பதியினர் கைது!

களுத்துறை – இங்கிரிய பகுதியில் லொறி ஒன்றையும் அதில் பயணித்த நால்வரையும் வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இங்கிரிய மேல் பிரிவைச் சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில், முறைப்பாட்டாளர் கடந்த ஆறு ஆண்டுகளாக அட்டைப் பெட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு...

முச்சக்கரவண்டி மோதியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்….!

பாதுக்கை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கம்பிட்டிய பகுதியில்  மீபேவிலிருந்து இங்கிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில்  குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது 79 வயதுடைய  வயோதிபப் பெண் காயமடைந்துள்ள நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் ஹோமாகமை வைத்தியசாலையில்...

17 வயது சிறுமிக்கு  5 வருடங்களாக நடந்த கொடூரம்!

மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்  என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும், இவர்...

கர்ப்பிணி பெண் கும்பல் – பொலிஸார் எச்சரிக்கை..!

கொழும்பில் இருந்து செல்லும் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடக்கிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் மற்றும் 2 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம குடாகம மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img