Tuesday, June 9, 2026
No menu items!

இடைக்கால தடையுத்தரவு

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் நாளை வரை இடைநிறுத்தம்!

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்...

மதுபானசாலை அனுமதி பத்திர கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு..!

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி மதுபானசாலை உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த...

மன்னாரில் மதுபானசாலை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி அனுப்பிய கடிதத்திற்கு இடைக்கால தடையுத்தரவு!

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானசாலை ஒன்றை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த மதுபானசாலையின் உரிமையாளரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img