Wednesday, June 10, 2026
No menu items!

இடைநிறுத்த நடவடிக்கை

குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை!

நாரம்மல காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரம்மல காவல் பிரிவின் மெதியகனே பகுதியில் மாடு திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க வந்த ஒருவரின் முறைப்பாட்டை பதிவு செய்யத் தவறியதால், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.    
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img