Monday, June 8, 2026
No menu items!

இணையவழி

இணைய பண மோசடிகளில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது..!

இணையவழி  ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால்  நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்க நடவடிக்கை!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், புதிய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் மேற்படி சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார். இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இணையவழி...

இணையவழி நிதி மோசடியில் சீனப் பிரஜைகள்!

இணையவழி நிதி மோசடி தொடர்பில் சீனப் பிரஜைகள் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் சீன தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பாதிக்கும் எனவும் அந்த தூதரகம்...

சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை…!

சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையவழி நிதி மோசடிகளின் அதிகரிப்புக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். அண்மைய நாட்களில் நாடு முழுவதும் இணையவழியில் நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்...

2024ம்  கல்வி ஆண்டிற்கான பண்ணிசை சான்றிதழ்  இணையவழி கற்கை நெறிக்கான அனுமதி!

இலங்கை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆறுமுகநாவலர் பயிற்சி நிறுவகத்தின் 2024ம்  கல்வி ஆண்டிற்கான பண்ணிசை சான்றிதழ்  இணையவழி கற்கை நெறி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய நிறைவுத் திகதி 19-07-2024 ஆகும்  இணைந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்திசெய்து  " இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்....

2023ம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று!

பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த கூறுகையில், இதுவரை 85,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விருப்பமான பல்கலைக்கழகத்தை மட்டும் சனிக்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img