Monday, April 20, 2026
No menu items!

இந்திக உடவத்த

சுமார் 200,000 மக்கள் வரிசையில் காத்திருப்பு…!

புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக தற்போது சுமார் 200,000 மக்கள் வரிசையில் காத்திருப்பதாகக் கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார். எனவே, அந்த வரிசையில் மேலதிகமாக இணைவதை மக்கள் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது வரிசையில் உள்ள மக்கள் புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு 2 நாட்கள் செல்லும் எனவும் மக்களின் வரிசை கண்டி நகரிலிருந்து...

கண்டி நகரத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு வெளியான அறிவிப்பு..!

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். யாத்ரீகர்கள் தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img