Tuesday, April 28, 2026
No menu items!

இந்திய அமைதிப்படை

இந்தியப் பிரதமர் இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி..!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபிக்கு சனிக்கிழமை (5) தனது அஞ்சலிகளை செலுத்தினார். இதுதொடர்பில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img