Saturday, April 25, 2026
No menu items!

இன்சுலின்

நீரழிவு நோயாளிகள் பச்ச மிளகாய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நிபுணர் கருத்து..!

இன்றைய காலகட்டத்தில், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை மக்கள் தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் போன்ற சிறிய காரமான காய்கறி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளை வழங்குகின்றது. பொதுவாக மக்கள்...

நீரழிவு நோயாளர்களுக்கு ஏன் தசை உருகுகின்றன? இதற்கு சிகிச்சை இதோ..!

ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதன்போது நீரழிவு நோய் தீவிரமடைகின்றது. இதனால் பல அறிகுறிகள் உடலில் தோன்றும்...

ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அந்த வகையில், ஆவார பூவில் இருக்கும் மருத்துவ பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். ஆவாரம் பூவின் பலன்கள் ஒவ்வொரு ஆண்டும்...

இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு..!

பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை அடுத்த நான்கு நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விநியோகப் பதிவு செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்சுலினிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img