Thursday, July 9, 2026
No menu items!

இப்தார்

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் கடந்த செவ்வாய் (04/03/2025) மாலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்ட  அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img