Wednesday, June 10, 2026
No menu items!

இரா சாணக்கியன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று (நவம்பர் 19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மதியம் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித்...

தனது வாக்கை பதிவு செய்த மட்டக்கிளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

உள்ளுராட்சி மன்றங்களுக்காக தமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக வேண்டி பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புக்களில் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய முன்று பிரதேசங்களிலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புக்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பார்களும் தத்தமது...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் சபையில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் – சாணக்கியன் சவால்..!

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார். அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண...

கிழக்கு மாகாணத்தை கோரும் சாணக்கியன்..!

கிழக்கு மாகாணத்தை NPPஅரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் எனநாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று (03.03.2025) திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க முடியாவிட்டால் எங்களிடம்...

கொலையாளிகளுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா? – சபையில் சாணக்கியன்..!

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

NPP அரசாங்கம் ஒரு எல்போட் அரசாங்கம் – விமர்சித்த சாணக்கியன் எம்.பி..!

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் கடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும் அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும் கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின்...

பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு மக்களால் போராட்டம்-..!

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு இன்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய நிதியில் மோசடி – அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும் பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கு விசாரணைக்குழு ஒன்றை  நியமித்து இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம்...

இல்லாத விளையாட்டு மைதானத்துக்கு நிதி ஒதுக்கி நிதி மோசடி – சி.ஜ.டியிடம் முறைப்பாடு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு  ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்ட்டுள்ளதுடன் குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவை நிதி ஓதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது தொடர்பாக சிஜடி யிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை...

சாணக்கியன் தலைமையில் நிதி மோசடியா? – அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400 மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல. அதேவேளை கல்லாற்றில் கூட்டுறவு சங்க கட்டிடம் நிர்மானிக்க 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு கட்டிடம் நிறைவடைந்ததாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் கட்டிடமே கட்டி முடிக்காமல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இது...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img