Saturday, June 20, 2026
No menu items!

இறக்குமதியாளர்கள்

அரசாங்க பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு வாகன, இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் ஆதரவு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு வாகன மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் முழு ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் செப்டம்பர் 16 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகன இறக்குமதி துறையின் விருத்தி, எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்கான...

உள்நாட்டு சந்தையில் பால்மாவின் விலையில் மாற்றமா?

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவித்தார். இவர் செய்திச் சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் உலக சந்தையில் பால்மாவின் விலை...

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: அமைச்சர் வசந்த சமரசிங்க!

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (ஜூலை 03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

பிரபலமான வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாது; வர்த்தக சங்கம் அறிவிப்பு!

நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் சுமார் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க...

10,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி!

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை நெருங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய துறைமுகங்களில் இருந்து பல இறக்குமதியாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி 2024 டிசம்பர் 13க்கு முன்னர் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ள...
- Advertisement -spot_img

Latest News

375 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்திய நபர் கைது!

பெருமளவு ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
- Advertisement -spot_img