Friday, August 21, 2026
No menu items!

இறக்குமதி நடவடிக்கை

கீரி சம்பா அரிசிக்குப் பதிலாக பொன்னி சம்பா அரிசி இறக்குமதி திட்டம்!

இலங்கையில் கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி நடவடிக்கை 2025 அக்டோபர் 15 முதல் 2025 நவம்பர் 15 வரை நடைபெறவிருக்கிறது. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெற வேண்டிய தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசி...
- Advertisement -spot_img

Latest News

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கை விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் விளக்க அறிக்கை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17...
- Advertisement -spot_img