Thursday, May 14, 2026
No menu items!

இலங்கைத் தூதுவர்

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஆட்கடத்தலுக்கு ஆளான 34 இலங்கையர்கள் மியன்மாரில் இருந்து மீட்கப்பட உள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். மியன்மாரில் உள்ள சட்டவிரோத முகாம்களில் இருந்து தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள 20 இலங்கையர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். "மீட்கப்பட்ட மாணவர்கள் நல்ல உடல்நிலையில் உள்ளனர், இருப்பினும்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட அவசர செய்தி..!

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ​​இஸ்ரேலில் தற்போது 11,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தேவையற்ற...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img