Monday, June 29, 2026
No menu items!

இலங்கைத் தொழிலாளர்

தென் கொரியாவின் E-8 வீசா திட்டத்தில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

கொரியா குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் 5–8 மாதங்கள் வரை விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலைக்குச் செல்ல வாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம் வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்குக்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img